இந்தியாவில் பேருந்து கவிழ்ந்து 44 பேர் பலி...
இந்தியாவில் பயணிகள் பேருந்து ஒன்று பள்ளத்தில் விழுந்த விபத்தில் 44 பேர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
இமாச்சல் பிரதேசத்தில் உள்ள சிம்லாவில் தான் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சற்று முன்னர் வெளியான தகவலில் பயணிகளை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஆழமான பள்ளத்தில் விழுந்துள்ளது.
இந்த விபத்தில் இதுவரை 44 பேர் பலியாகியுள்ளதாகவும், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் பேருந்து கவிழ்ந்து 44 பேர் பலி...
Reviewed by Author
on
April 19, 2017
Rating:
No comments:
Post a Comment