அண்மைய செய்திகள்

recent
-

முள்ளிக்குள மக்கள் போராட்டம் தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் சார்ள்ஸ் நிர்மல நாதன் தொடுத்த கேள்விகள்.Video

தங்களது நிலங்களைப் பெற்றுத்தருமாறு கோரி கடந்த சில வாரங்களாக அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் முள்ளிக்குளம் பிரதேச மக்களின் பிரச்சினை தொடர்பாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, மீள்குடியேற்ற அமைச்சரை பிரதமர் இதற்காக நியமித்தார்.
2007ஆம் ஆண்டு முள்ளிக்குளம் பகுதியிலிருந்து ஸ்ரீலங்கா கடற்படையினரால் வெளியற்றப்பட்ட மக்கள் கடந்த 23ஆம் திகதியிலிருந்து கூடாரம் அமைத்து தமது நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதுகுறித்து இன்றைய தினம் கூடிய நாடாளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் வினா எழுப்பினார்.
முள்ளிக்குள மக்கள் போராட்டம் தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் சார்ள்ஸ் நிர்மல நாதன் தொடுத்த கேள்விகள்.Video Reviewed by NEWMANNAR on April 06, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.