ஊழல் வாதிகளுக்கு எதிராக முதல்வரின் நடவடிக்கைக்கு எதிராக -முதலமைச்சரை நீக்குவதற்கு தமிழரசுக்கட்சி ஆளுநரை சந்திப்பு! 22 மாகாணசபை உறுப்பினர்கள் ஒப்புதல்?
வடக்கு மாகாண முதலமைச்சர் அவர்களுக்கெதிராக மாபெரும் சதியொன்று தமிழரசுக்கட்சியால் திட்டமிடப்பட்டுக்கொண்டிருக்கிறது. ஊழலில் ஈடுபட்ட அமைச்சர்களை பதவிகளில் இருந்த விலகுமாறு பணித்ததை அடுத்தே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. முதலமைச்சருக்கெதிராக நம்பிக்கையில்லாத்தீரமானம் கொண்டுவருவதற்கு ஆளும் கட்சியிலிருந்து 20 உறுப்பினர்களின் உதவி தேவையாக உள்ள நிலையில் தற்போது 16 உறுப்பினர்களின் அனுமதி கிடைத்திருப்பதாகவும் இன்னும் 4 உறுப்பினர்களை பங்காளிக்கட்சிகளில் இருந்து எடுப்பதற்கான பேரம் பேசுதலை சுமந்திரனும் அஸ்மின்னும் மேற்கொண்டுவருவதாகவும் அறியக்கிடக்கிறது.
ஊழல் குற்றங்களை புரிந்தவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுத்த முதல்வருக்கெதிராக நடவடிக்கை எடுப்பவர்களும் ஊழல்வாதிகளே எனவே தமிழ் மக்கள் அனைவரும் இதுவிடயத்தில் கரிசனை கொள்ளவேண்டும் எமக்கு என்ன என்று விட்டுவிடுவோமாக இருந்தால் வடக்கு மாகாண மக்களை காப்பாற்ற கடவுளால் கூட முடியாமல் போய்விடும்
ஊழல் குற்றங்களை புரிந்தவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுத்த முதல்வருக்கெதிராக நடவடிக்கை எடுப்பவர்களும் ஊழல்வாதிகளே எனவே தமிழ் மக்கள் அனைவரும் இதுவிடயத்தில் கரிசனை கொள்ளவேண்டும் எமக்கு என்ன என்று விட்டுவிடுவோமாக இருந்தால் வடக்கு மாகாண மக்களை காப்பாற்ற கடவுளால் கூட முடியாமல் போய்விடும்
ஊழல் வாதிகளுக்கு எதிராக முதல்வரின் நடவடிக்கைக்கு எதிராக -முதலமைச்சரை நீக்குவதற்கு தமிழரசுக்கட்சி ஆளுநரை சந்திப்பு! 22 மாகாணசபை உறுப்பினர்கள் ஒப்புதல்?
Reviewed by NEWMANNAR
on
June 14, 2017
Rating:
No comments:
Post a Comment