அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையின் ஏழு மாவட்டங்களுக்கு அவசர அறிவிப்பு....


மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அவசர அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

  1. இரத்தினபுரி
  2. களுத்துறை
  3. காலி
  4. மாத்தறை
  5.  ஹம்பாந்தோட்டை
  6. கேகாலை 
  7.  நுவரெலியா
 ஆகிய 7 மாவட்டங்களில் மண்சரிவு எச்சரிக்கை இன்று பிற்பகல் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையின் ஏழு மாவட்டங்களுக்கு அவசர அறிவிப்பு.... Reviewed by Author on June 02, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.