அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பிரதேசத்தில் நீர் துண்டிப்பு.....திங்கள் கிழமை 31-07-2017


தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின்  நீர்  துண்டிப்பு    தொடர்பான  முக்கிய அறிவித்தல் 


தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால்  முன்னெடுக்கப்படுகின்ற  உலர்வலய நகர நீர் மற்றும் சுகதார திட்டத்திற்கு அமைவாக எமது மன்னார் பிரதேசத்தில் பிரதான விநியோக குழாய்களில் பராமரிப்பு மற்றும் திருத்த வேலைகள் மேற்கொள்ளுவதன் காரணமாக 31.07.2017  திங்கள் கிழமை காலை 9.00மணி தொடக்கம் மாலை 6.00மணி வரை நீர் துண்டிப்பு இடம்பெறும் என்பதை எமது பாவனையாளர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம் .

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை
மன்னார் பிரதேசத்தில் நீர் துண்டிப்பு.....திங்கள் கிழமை 31-07-2017 Reviewed by Author on July 28, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.