மன்னார் கள்ளியடி அருள்மிகு கற்பகவிநாயகர் ஆலய வருட அலங்கார உற்சவவிழா-2017...Photos)
மன்னார் கள்ளியடி அருள்மிகு கற்பகவிநாயகர் ஆலய ஏவிளம்பி வருட அலங்கார உற்சவவிழா
14ம் நாள் சஷ்டி திதியும் சித்திரை நட்சத்திரம் கூடிய சுபயோக சுபதினத்தில் 29-07- 2017அன்று சனிக்கிழமை காலை 9-00 மணிக்கு ஆரம்பமாகி தினமும் புண்ணியாக வாஜனம்.கணபதி ஹோமம்,விசேட கும்பபூஜை, அபிஷேகம் இடம்பெற்று விஷேட பூஜை பிரசாதம் வழங்கல் இடம்பெறுவதோடு மாலை விசேட பூஜையும் ஒவ்வொரு நாளும் 10நாட்களும் அன்னதானமும் இடம்பெற்றதோடு இன்று 07-08- 2017 வசந்த மண்டப பூஜையுடன் கற்பகவிநாயகப்பெருமான் உள்ளும் புறமும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்கடாட்சம் வழங்கினார்.
கிரியாகால குருக்கள்
சிவஸ்ரீ.தியாக கருநாணந்தக் குருக்கள்
பிரதம குரு-திருக்கேதீச்சர திருத்தலம்
ஆலய நித்திய பூசகர்
பிரம்ம ஸ்ரீ.திஷாகர் சர்மா
E.குகன் சர்மா
மங்கள வாத்தியம்
திரு.பா.பாலசுந்தர் குழுவினர்
திருக்கேதீச்சரம்
பூமலை திரு.சிவசந்திரன்
திருக்கேதீச்சரம்
கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
கணபதி என்றிடக் காலனும் கைதொழும்
கணபதி என்றிடக் கருமம் ஆதலால்
கணபதி என்றிடக் கவலைகள் தீருமே
-VM-KAJENTHIRAN-
மன்னார் கள்ளியடி அருள்மிகு கற்பகவிநாயகர் ஆலய வருட அலங்கார உற்சவவிழா-2017...Photos)
Reviewed by Author
on
August 07, 2017
Rating:
No comments:
Post a Comment