அண்மைய செய்திகள்

recent
-

மன்­னா­ரில் குப்பைக்குள் இருந்த குண்­டு­ வெ­டிப்பு.....


"வெடி­குண்­டுச் சித­றல் காயங்­க­ளு­டன் பொலிஸ் அலு­வ­லர் ஒரு­வர் மன்­னார் மருத்­து­வ­ம­னை­யில் நேற்­று­ச் சேர்க்­கப்­பட்­டார். குண்டு வெடித்­த­தால் அவர் படு­கா­ய­ம­டைந்­தார் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

மன்­னார் – தலை­மன்­னார் சாலை­யில் நேற்று இடம்­பெற்ற சம்­ப­வத்­தி­லேயே அவர் காய­ம­டைந்­தார். குறித்த பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர் பய­ணித்­துக்­கொண்­டி­ருந்­த­போது திடீ­ரென வெடிச் சத்­தம் கேட்­டுள்­ளது. அந்த இடத்­தில் வீதி­யோ­ரம் குவிக்­கப்­பட்­டி­ருந்த குப்பை எரிந்­து­கொண்­டி­ருந்­தது. அதற்­குள் இருந்த ஏதோ­வொரு வெடிப்­பொ­ருளே வெடித்­தி­ருக்­க­லாம் என்று சந்­தே­கப்­ப­டு­வ­தா­கப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர். அது தொடர்­பில் விசா­ரணை மேற்­கொண்­டுள்­ள­தா­க­வும் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

மன்­னா­ரில் குப்பைக்குள் இருந்த குண்­டு­ வெ­டிப்பு..... Reviewed by Author on October 15, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.