மன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினம்.(படம்)
சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினத்தையொட்டி யாழ்ப்பாணம் விழிர்ப்புலனற்றோர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த விழிர்ப்புனர்வு ஊர்வலம் இன்று சனிக்கிழமை மாதியம் 1.30 மணியளவில் மன்னாரில் இடம் பெற்றது.
-மன்னார் பஸார் பகுதியில் இன்று(14) சனிக்கிழமை மதியம் 1.30 மணியளவில் ஆரம்பமான விழிர்ப்புனர்வு ஊர்வலம் பிரதான வீதியூடாக மன்னார் நகர சபை மண்டபத்தை சென்றடைந்தது.
-பின் அங்கு நிகழ்வுகள் இடம் பெற்றது.
-இதன் போது விருந்தினராக மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரன், கலந்து கொண்டதோடு, வடமாகணாத்தைச் சேர்ந்த விழிர்ப்புனர்வற்றோர் பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
-மன்னார் பஸார் பகுதியில் இன்று(14) சனிக்கிழமை மதியம் 1.30 மணியளவில் ஆரம்பமான விழிர்ப்புனர்வு ஊர்வலம் பிரதான வீதியூடாக மன்னார் நகர சபை மண்டபத்தை சென்றடைந்தது.
-பின் அங்கு நிகழ்வுகள் இடம் பெற்றது.
-இதன் போது விருந்தினராக மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரன், கலந்து கொண்டதோடு, வடமாகணாத்தைச் சேர்ந்த விழிர்ப்புனர்வற்றோர் பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினம்.(படம்)
Reviewed by NEWMANNAR
on
October 14, 2017
Rating:
No comments:
Post a Comment