இந்த இரண்டு பொருளையும் நீரில் கலந்து குடியுங்கள்: அப்பறம் பாருங்க
இத்தகைய இரண்டு உணவுப் பொருட்களையும் நீரில் கலந்து குடித்து வந்தால் ஏராளமான பலன்களை பெறலாம்.
வினிகர், சமையல் சோடாவை எவ்வளவு எடுக்க வேண்டும்?
1 ஸ்பூன் சமையல் சோடா மற்றும் 1 சிட்டிகை ஆப்பிள் சைடர் வினிகர் ஆகிய இரண்டையும் 1 டம்ளர் நீரில் கலந்து குடிக்க வேண்டும்.அதுவும் இதை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் அல்லது உணவு சாப்பிடுவதற்கும் ஒரு மணிநேரத்திற்கு முன்பு குடிக்க வேண்டும்.
பலன்கள்
- கல்லீரலில் உள்ள நச்சுக்களை அகற்றி, நம் உடலில் உள்ள கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.
- சிறுநீர் தொற்று நோய், சிறுநீரக மற்றும் பித்தப்பை கற்கள், சிறுநீர் எரிச்சல் போன்ற சிறுநீரகக் கோளாறுகள் வராமல் தடுக்கிறது.
- உடலில் உருவாகும் காரணம் தெரியாத கட்டிகளை கரைக்கவும், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கவும் உதவுகிறது.
- பசியின்மையை போக்கி அசிடிட்டி, வாய்வுத் தொல்லை, கண் வறட்சி மற்றும் கண் எரிச்சல் போன்ற கண் தொடர்பான பிரச்சனையை குணப்படுத்துகிறது.
- உடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் உற்பத்தியை தூண்டி, மலச்சிக்கல் பிரச்சனை வராமல் தடுக்கிகிறது.
- சைனஸ், அடிக்கடி ஏற்படும் ஜலதோஷம், தொண்டை வலி, வறட்டு இருமல், அலர்ஜி போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
- உடலிலுள்ள நச்சுக்கள் அனைத்தையும் வெளியேற்றி, சருமத்தின் சுருக்கங்களை மறைத்து சருமத்தின் பொலிவை அதிகரிக்கிறது.
- இரைப்பை அல்சர், அசிடிட்டி, போன்ற பிரச்சனைகள் வராமல் தடுத்து அதிகப்படியான அமில சுரப்பை கட்டுப்படுத்தி கல்லீரல், உணவுக் குடல்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
குறிப்பு
வினிகர் மற்றும் சமையல் சோடாவை கொடுக்கப்பட்ட அளவில் பயன்படுத்த வேண்டும், இல்லையெனில் உடலுக்கு தீமை உண்டாகும்.
இந்த இரண்டு பொருளையும் நீரில் கலந்து குடியுங்கள்: அப்பறம் பாருங்க
Reviewed by Author
on
November 17, 2017
Rating:
No comments:
Post a Comment