அண்மைய செய்திகள்

recent
-

பாடசாலை மாணவர்களுக்கான ஆக்கத்திறன் செயல்முறை போட்டியும் பரிசளிப்பு விழாவும்


மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் இரண்டு தினங்களாக  பாடசாலை மாணவர்களுக்கான ஆக்கத்திறன் செயல்முறை போட்டியும் பரிசளிப்பு விழாவும் 12-11-2017 நடைபெற்றது.
CHILD FUND  நிறுவனமும் மன்னார் கல்வி வலையத்தினரும் இணைந்து குறிப்பாக  இந்தியாவில் இருந்து வருகை தந்த  4 CLASTER மாணவர்களுக்கான
  • மொழித்திறன்
  • ஆக்கத்திறன்
  • இணைப்பாடவிதானம்
  • கவிதை
  • கட்டுரை -கதை
  • கருத்துச்சமர்
  •  ஓவியம்
  • கண்காட்ச்சி நிகழ்ச்சிகளின் மூலம் மாணவர்களினதும் ஆளுமை அபிவிருத்தி  ஆக்கத்திறன் செயற்பாடுகளை வளர்ப்பதற்கும் ஆசிரியர்களுக்கும் கருத்துப்பரிமாற்றம் வலுப்பெறவும் இவ்விரண்டு நாள் கருத்தரங்கு செயலமர்வு அமைந்தது.
  • இன்று இறுதி நாள் நிகழ்வாக நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவமாணவிகளுக்கு பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டது.

  • இவ்நிகழ்விற்கு திருமதி S.S.செபஸ்தியன் வலையக்கல்விப்பணிப்பாளர் மற்றும்  CHILD FUND அதிகாரிகள் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
 
















பாடசாலை மாணவர்களுக்கான ஆக்கத்திறன் செயல்முறை போட்டியும் பரிசளிப்பு விழாவும் Reviewed by Author on November 12, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.