மன்னார் சாந்திபுரம் சிறுவர் பூங்காவில் இடம் பெற்ற சுனாமி நினைவேந்தல் நிகழ்வு-(படம்)
சுனாமிப் பேரலையினால் காவுகொள்ளப்பட்டஉறவுகளின் 13 ஆம் ஆண்டுநினைவேந்தல் நிகழ்வு இன்றுசெவ்வாய்க்கிழமை 26-12-2017காலைமன்னாரில் நினைவு கூறப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட அனார்த்த முகாமைத்துவ அலகு ஏற்பாடு செய்திருந்த குறித்த நிகழ்வில் சர்வமதத்தலைவர்கள்
மன்னார் பிரதேசச் செயலாளர் என்.பரமதாசன்
மாவட்டஅனார்த்தமுகாமைத்துவபிரிவின் உதவிப்பணிப்பாளர்
மாவட்டகடற்தொழில் திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர்
சாந்திபுரகிரமஅபிவிருத்திசங்கதலைவர் திரு.யோசப் தர்மன் உற்படபொதுமக்கள் பொதுஅமைப்புக்களின் பிரதிநிதிகள் எனபலர் கலந்துகொண்டிருந்தனர்.
-இதன் போதுசுனாமிஅனர்த்தத்தின் போதுஉயிர் நீத்தமக்களின் 13 ஆம் ஆண்டுநினைவு கூறப்பட்டதோடுääஅஞ்சலிஉரைகளும் இடம் பெற்றதுகுறிப்பிடத்தக்கது.தேசியபாதுகாப்புதினநிகழ்வு இன்றுசெவ்வாய்க்கிழமை(26) காலைமன்னார் சாந்திபுரம் சிறுவர் பூங்காவில் இடம் பெற்றது குறிப்பிடதக்கது.
மன்னார் சாந்திபுரம் சிறுவர் பூங்காவில் இடம் பெற்ற சுனாமி நினைவேந்தல் நிகழ்வு-(படம்)
Reviewed by Author
on
December 26, 2017
Rating:
No comments:
Post a Comment