அண்மைய செய்திகள்

recent
-

இந்திய தமிழ்நாடு கரையோரகத்தோலிக்ககுருக்களுக்கும் தலைமன்னார் மீனவருக்கும் இடையில்


இந்தியதமிழ்நாடுகரையோரகத்தோலிக்ககுருக்களுக்கும்தலைமன்னார் மீனவருக்கும்இடையில் இன்று (18/01/2018)காலை 11.30 மணியளவில் தலைமன்னார் கலாசாரமண்டபத்தில் விசேடகலந்துரையாடல் இடம்பெற்றது.

தென்இந்தியகரையோரபகுதியில் (இராமேஸ்வரம்,மண்டபம், ஏற்காடு,பாம்பன்,) போன்றபிரதேசங்களில்பணிபுரியும் 5கத்தோலிக்ககுருக்கள்  தமிழ்நாடுஆயர்பேரவையின்ஆலோசனைகளுக்குஇணங்ககலந்துகொண்டனர். 
இலங்கையின்தமிழர்தாயகபகுதிகளுக்குசென்றுதமிழ்மக்களைசந்தித்தும்.
தமிழ்மக்கள் எதிர்நோக்கின்ற பிரச்சனைகளைபற்றி
ஆராயவும் மற்றும் வடபகுதி மீனவருக்கும் தமிழ்நாடு மீனவருக்கும் இடையில் மீன்பிடி தொழில் பிரச்சனைகளைபற்றி கலந்துரையாடவும் வருகைதந்தார்கள்.

இதன் ஒர்நிகழ்வாக மீனவர்பிரச்சனைகளை  பற்றிகலந்துரையாடவும் ஆலோசனைகளைபெறவும் இன்றுதலைமன்னாருக்குவருகைதந்தனர்.  இவர்களை தலை மன்னார்பங்குதந்தைஅருட்பணி தி.நவரெட்ணம்அடிகளார் மற்றும் மீனவபிரதிநிதிகள் மற்றும் மீனவர்கள் வரவேற்றனர்.
பின்னர்  தலைமன்னார் கலாசாரமண்டபத்தில் விசேடகலந்துரையாடல் இடம்பெற்றது.
தலைமன்னார்பங்குத்தந்தையின் தலமையில் மற்றும்மன்னார் மறைமாவட்டகுருக்களானஅருட்பணி.இராயப்பு அடிகளார் ,அருட்பணி. செபமாலைஅடிகளார்.மீனவர்களும்கலந்துகொன்டனர்.
இவ்சந்திப்பில்
1.    வடபகுதி / இந்தியமீனவர்கள்எதிர்நோக்கும்பிரச்சினை.
2.    தடைசெய்யப்பட்டமீன்பிடிதொழில்வகை.
3.    இந்தியமீனவர்கள்தாக்கப்படல்.
4.    மீனவர்கள்எல்லைதாண்டல்.
5.    இலங்கைதமிழர்பிரச்சனை
6.    அரசியல்பிரச்சனை.    
                                             கலந்துரையாடப்பட்டது.
தலைமன்னார்மீனவர்களினால்  இந்தியமீனவர்கள்மேற்க்கொள்ளும்  தடைசெய்யப்பட்டதொழில்/ எல்லைதாண்டுதல்/ மீனவர்கள்தாக்கப்படுதல் .  இவைகளைபற்றிவிரிவாகஎடுத்துகூறப்பட்டது.
இந்தியகுருக்களினால்தமிழகமக்களும்தமிழீழமக்களும்  தொப்புல்கொடிஉறவு  இவ்பிரச்சனைகளைபேசிதீர்த்துகொள்ளப்படவேண்டும். எனவேஇப்படிஒருசந்திப்புமீண்டும்நடைப்பெறவேண்டும். 
                                                                     தாங்கள்என்றும் இலங்கைதமிழருக்கும்மீனவருக்கும் ஆதரவாககுரல்கொடுப்போம் தென்இந்தியகத்தோலிக்ககுருக்களினால் உறுதிமொழிஅளிக்கப்பட்டது.  
இவ்சந்திப்பை  தலைமன்னார் புனிதலோறன்சியார் பங்குத்தந்தைஅருட்பணி. தி.நவரெட்ணம்அடிகளார்ஏற்பாடு  செய்திருந்தார்.
 





இந்திய தமிழ்நாடு கரையோரகத்தோலிக்ககுருக்களுக்கும் தலைமன்னார் மீனவருக்கும் இடையில் Reviewed by Author on January 19, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.