உலகின் மிகப்பெரிய நீர்வழிக் குகை: ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு -
347 கி.மீ. நீளம் கொண்ட இந்த குகை உலகின் மிகப்பெரிய நீர்வழிக் குகை எனக் கூறப்படுகிறது.
இந்த குகை மாயன் இன மக்கள் பயன்படுத்தியது என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதன் மூலம் 15-ம் நூற்றாண்டிற்கு முன் அப்பகுதியில் வாழ்ந்த மக்களின் பாரம்பரியம், வழிபாட்டு முறை போன்றவற்றை அறியலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கிரான் அக்குஃபெரா மாயா' என்ற ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக இந்த குகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சக் அக்டன் என்ற அமைப்பு இந்த குகையை கண்டுபிடித்துள்ளது. இது மிகவும் ஆச்சரியமான கண்டுபிடிப்பு என ஆராச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
உலகின் மிகப்பெரிய நீர்வழிக் குகை: ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு -
Reviewed by Author
on
January 18, 2018
Rating:
No comments:
Post a Comment