அண்மைய செய்திகள்

recent
-

மடு வலய பாடசாலைகளுக்கு இடையிலான தடகளப் போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது.முழுமையான படங்களுடன்


மடு வலய பாடசாலைகளுக்கு இடையிலான தடகளப் போட்டிகள் மடுவலையக்கல்விப்பணிப்பாளர் திருமதி, லூட்ஸ் மாலினி வெனிற்றன் அவர்களின் தலைமையில் மன்.அடம்பன் மத்திய மகாவித்தியாலய மைதானத்தில் மார்ச் மாதம் 8ஆந் திகதி தொடக்கம் 11ஆம் திகதி வரை நான்கு தினங்கள் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இப்போட்டிகளின் ஆரம்ப நாள் நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட ஆயர் அதிவந்தனைக்குரிய பிடெலிஸ் லயனல் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு கோலாகலமாக ஆரம்பித்து வைத்தார்.
நிறைவு நாள் நிகழ்வுகளில் வடமாகாண பிரதம செயலாளர் உயர்திரு அந்தோனிப்பிள்ளை பத்திநாதன் அவர்கள் பிரதம விருந்தினராக அவர்களுடன்  அருட்தந்தையர்கள் அருட்சகோதரிகள் குருக்கள் அரசாரசார்பற்ற அதிகாரிகள் பாடசாலையின் அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவமாணவிகள் பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தார்கள.

 மாணவமாணவிகளின் அணிவகுப்புக்கள் கலைநிகழ்வுகள் வெற்றியீட்டிய  மாணவமாணவிகளுக்கு வெற்றிக்கேடையங்கள் பதக்கங்கள் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.























































































மடு வலய பாடசாலைகளுக்கு இடையிலான தடகளப் போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது.முழுமையான படங்களுடன் Reviewed by Author on March 17, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.