பன்மைவாதத்திற்கான பட்டைய சாசனம் உருவாக்கம் தொடர்பான கலந்துரையாடலில்.....மன்னார் குழு....
கலந்துரையாடலில் மன்னார் குழுவும் இணைந்துகொண்டுள்ளது
தேசிய ரீதியில் சமயங்களினுடாக நல்லிணக்கம் காணல் எனும் தொணிப்பொருளில் வடக்கு தெற்கினை சேர்ந்த எட்டு மாவட்டங்களில் இருந்து- மன்னார்
- புத்த்ளம்
- அம்பாறை
- நுவரெலியா
- கிளிநொச்சி
- முல்லைத்தீவு
- காலி
- மாத்தறை மாவட்டங்களில் இருந்து சுமார் 100 பேர் கொண்ட உறுப்பினர்களுக்கு இவ் ஒருநாள் கலந்துரையாடல் நிகழ்வு 02- 04- 2018 அன்று கொழும்பு இலங்கை மன்றத்தில் நடைபெற்றது.
மேற்குறித்த மாவட்டங்களில் உள்ள அமைப்புக்கள் மதத்தலைவர்கள் ஊடகவியலாளர்கள் சங்கங்களின் உறுப்பினர்களுக்கு 05 குழுவாக பிரித்து
- நிலைமாறு கால நீதி தொடர்பான கலந்துரையாடல்
- பன்மைத்துவம் சமயங்களினூடே நல்லிணக்கம் பேணல் தொடர்பான 02நாள் பயிற்ச்சி பட்டறைகள் நடைபெற்று அதன் முக்கிய தீர்மானம் சாசனம் நிறைவேற்றும் கலந்துரையாடல் நடைபெற்றது.
- இனம்
- மொழி
- மதம்
- கலை கலாச்சாரம்
- பண்பாட்டு விழுமியம்
- அபிவிருத்தி
- வளப்பங்கீடு
இவற்றினை முறையாக கையாளுதல் சமாதானம் சமத்துவம் பேணலாம் என்ற வகையில்
80 கருத்துக்களினை முன்வைத்தனர் இந்தகருத்துக்களின் இருந்து அமையவுள்ள சாசனத்திற்கு தரமான கருத்துக்கள் உள்வாங்கப்படும்.இவ்நிகழ்வினை OPEN நிறுவனம் இணைந்து தேசிய சமாதானப்பேரவையுன்-NPC இணைந்து USAID நிதி அனுசரணையுடன்
Dr.Jehan Perera Exexcutive Director-NPC தலைமையில் வளவாளராக J.Benedict அமெரிக்காவில் இருந்து வருகை தந்த Danielle Reiff USAID OFFICE DIRECTOR OF GOVERMENT இவர்களுடன் தேசிய சமாதனப்பேரவை அதிகாரிகளான
Venuri De Silva project Manager-NPC USAID R2R
Amarasinghe Senior Project Officer-NPC-Srilanka
Mr.A.Medoshan Project Officer-NPC-Northern Province
கலந்து கொண்டு சிறப்பித்தனர்
சூபிட்சமான இலங்கை பன்மைத்துவத்துடன் திகழ்வேண்டும் என்பதற்கான பெருமுயற்ச்சியாக இதைக்காணலாம்.
தொகுப்பு- வை-கஜேந்திரன்
பன்மைவாதத்திற்கான பட்டைய சாசனம் உருவாக்கம் தொடர்பான கலந்துரையாடலில்.....மன்னார் குழு....
Reviewed by Author
on
April 03, 2018
Rating:
No comments:
Post a Comment