அண்மைய செய்திகள்

recent
-

புனித யோசப்வாஸ் அடிகளார் மன்னாருக்கு வந்து 331 ஆண்டுகள் நிறைவு(Mannar Landed In Rev.Fr.Joseph Vaz 331 Years Finish)

யோசப்வாஸ் அடிகளார் கூலிபோல் மாறுவேடம் பூண்டு இலங்கையில் கரையோரப்பிரதேசமான மன்னார் தீவின் கிராமமான  சாந்திபுரம் சௌத்பார் கடற்கரையில் 05-05-1687 முதன்முதலாய் கால்பதித்தார்.
அங்கு அவர் தனது சிலுவையினை நாட்டி திருப்பணியை ஆரம்பித்தார்
அத்தோடு இலங்கையின் பல பாகங்களிலும் மறைபணியாற்றி  கண்டியில்  16-01- 1711 அகவை 59ல் இறைபாதமடைந்தார்.

இலங்கையின் திருத்தூதர் பாதுகவலர்
இவர் ஈழத்தில் யோசேவாஸ் முனீந்திரர் எனவும் அழைக்கப்பட்டார்.
  • 1995 ஜனவரி 21 ஆம் நாள் கொழும்பு நகரில் இவருக்கு திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் அருளாளர் பட்டம் வழங்கினார். 
  • 2015 சனவரி 14 அன்று திருத்தந்தை பிரான்சிஸ் காலிமுகத் திடலில் வைத்து புனிதராகத் திருநிலைப்படுத்தினார். 

புனிதருக்கான திருவிழா ஜனவரி மாதம் 16 கொண்டாடப்படுகின்றது
சுருக்கம்-வை.கஜேந்திரன்



























புனித யோசப்வாஸ் அடிகளார் மன்னாருக்கு வந்து 331 ஆண்டுகள் நிறைவு(Mannar Landed In Rev.Fr.Joseph Vaz 331 Years Finish) Reviewed by Author on May 06, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.