பிரபல நடிகர் மன்சூர் அலிகானுக்கு மீண்டும் வந்த சோதனை!
நடிகர் மன்சூர் அலிகான் யார் பலரும் தெரிந்து வைத்திருப்பார்கள். தமிழ் சினிமாவில் பல படங்களில் வில்லனாக நடித்து தனக்கென ஒரு ஸ்டைலை வைத்திருப்பவர்.
இப்போதும் படங்களில் நடிக்கிறார் அதுவும் எப்படி காமெடி பேசும் வில்லனாக. அண்மையில் வந்த படங்களில் கூட அவரை நாம் பார்த்திருப்பவர். தமிழக அரசின் மெத்தன போக்கை கடுமையாக கண்டித்து விமர்சனம் செய்பவர்.
அரசியல் வாதிகளை பயப்படாமல் எதிர்த்து பேசிவருபவர். இதற்காக அவர் சட்ட ரீதியிலான பிரச்சனைகளையும் சந்தித்துள்ளார். அவர் அண்மையில் தமிழக அரசின் சேலம் 8 வழிச்சாலைத் திட்டம் குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் திட்டம் குறித்து சர்ச்சையாக பேசியதாக கைதான அவருக்கு ஜூன் 29ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து தீர்ப்பு அளித்துள்ளது மேட்டூர் நீதிமன்றம்.
பிரபல நடிகர் மன்சூர் அலிகானுக்கு மீண்டும் வந்த சோதனை!
Reviewed by Author
on
June 18, 2018
Rating:
No comments:
Post a Comment