அண்மைய செய்திகள்

recent
-

நள்ளிரவில் தூத்துக்குடியில் இறந்தவர்கள் குடும்பத்தினரை-சந்தித்த விஜய் -


சமீபத்தில் நடந்த தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்கள் குடும்பத்தினரை பல்வேறு பிரபலங்கள் சந்தித்து ஆறுதல் கூறிவருகின்றனர்.

கமல், ரஜினி என பலர் சென்றனர். இன்று நடிகர் விஜய் நள்ளிரவில் தூத்துக்குடி சென்று இறந்தவர்கள் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
மேலும் அவர் 1 லட்சம் பண உதவியும் அளித்தார். அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அவர் ரசிகர் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு சென்றுள்ளார்.

நள்ளிரவில் தூத்துக்குடியில் இறந்தவர்கள் குடும்பத்தினரை-சந்தித்த விஜய் - Reviewed by Author on June 06, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.