நள்ளிரவில் தூத்துக்குடியில் இறந்தவர்கள் குடும்பத்தினரை-சந்தித்த விஜய் -
சமீபத்தில் நடந்த தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்கள் குடும்பத்தினரை பல்வேறு பிரபலங்கள் சந்தித்து ஆறுதல் கூறிவருகின்றனர்.
கமல், ரஜினி என பலர் சென்றனர். இன்று நடிகர் விஜய் நள்ளிரவில் தூத்துக்குடி சென்று இறந்தவர்கள் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
மேலும் அவர் 1 லட்சம் பண உதவியும் அளித்தார். அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அவர் ரசிகர் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு சென்றுள்ளார்.
நள்ளிரவில் தூத்துக்குடியில் இறந்தவர்கள் குடும்பத்தினரை-சந்தித்த விஜய் -
Reviewed by Author
on
June 06, 2018
Rating:
No comments:
Post a Comment