மன்னாரில் இலங்கையின் GSP+ வரிச்சலுகை தொடர்பான கலந்துரையாடல்....05-08-2018 மாலை 03மணி தொடக்கம் 06 மணி வரை மாடப் மண்டபத்தில் நடைபெற்றது
குறித்த கல்ந்துரையாடலில் GSP+ வரிச்சலுகைன்
நோக்கம்
தகமை
செயற்பாடு
பயன்பெறும் நாடுகள்
நன்மை தீமை என்பன விரிவாக கலந்தாரயப்பட்டது இக்கலந்துரையாடலில் மன்னார் மாவட்டத்தின் இயங்குகின்ற அமைப்புகளின் பிரதி நிதிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை முன்வைத்தனர்.
காணாமல் போனோர்
காமன்ஸ் வேலையில் பெண்கள் நிலை
பெண்கள் தலைமைத்துவக்குடும்பங்களின் பொருளாதாரம்
இளைஞர் யுவதிகளின் வேலைவாய்ப்பு
சமாதானம்-உள்நாட்டு யுத்தம்
மனித உரிமைகள்
சமவத்துவம்
நாட்டின் ஏற்றுமதி இறக்குமதியின் வளர்ச்சி
என்பனவற்றில் GSP+ வரிச்சலுகை எவ்வாறு செல்வாக்கு செலுத்துகின்றது என்பதினை தெளிவு படுத்தியிருந்தார்கள் சட்டத்தரணி ஐங்கரன் மற்றும் ஜெகன- Jegatheesan-Project and Finance Manager
அனுசரனை DRI-Democracy Reporting International – Sri Lanka
மன்னாரில் இலங்கையின் GSP+ வரிச்சலுகை தொடர்பான கலந்துரையாடல்....
Reviewed by Author
on
August 06, 2018
Rating: 5
No comments:
Post a Comment