அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் இலங்கையின் GSP+ வரிச்சலுகை தொடர்பான கலந்துரையாடல்....

 மன்னாரில் இலங்கையின் GSP+ வரிச்சலுகை தொடர்பான கலந்துரையாடல்....05-08-2018 மாலை 03மணி தொடக்கம் 06 மணி வரை  மாடப் மண்டபத்தில் நடைபெற்றது
குறித்த கல்ந்துரையாடலில் GSP+ வரிச்சலுகைன்
  • நோக்கம்
  • தகமை
  • செயற்பாடு
  •  பயன்பெறும் நாடுகள்
  • நன்மை தீமை என்பன விரிவாக கலந்தாரயப்பட்டது இக்கலந்துரையாடலில் மன்னார் மாவட்டத்தின் இயங்குகின்ற அமைப்புகளின் பிரதி நிதிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை முன்வைத்தனர்.
  • காணாமல் போனோர்
  • காமன்ஸ் வேலையில் பெண்கள் நிலை
  • பெண்கள் தலைமைத்துவக்குடும்பங்களின் பொருளாதாரம்
  • இளைஞர் யுவதிகளின் வேலைவாய்ப்பு
  • சமாதானம்-உள்நாட்டு யுத்தம்
  • மனித உரிமைகள்
  • சமவத்துவம்
  • நாட்டின் ஏற்றுமதி இறக்குமதியின் வளர்ச்சி
என்பனவற்றில்  GSP+ வரிச்சலுகை எவ்வாறு செல்வாக்கு செலுத்துகின்றது  என்பதினை தெளிவு படுத்தியிருந்தார்கள் சட்டத்தரணி ஐங்கரன் மற்றும் ஜெகன- Jegatheesan-Project and Finance Manager
 
 அனுசரனை DRI-Democracy Reporting International – Sri Lanka



























மன்னாரில் இலங்கையின் GSP+ வரிச்சலுகை தொடர்பான கலந்துரையாடல்.... Reviewed by Author on August 06, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.