மன்னார் -போரால் பாதிக்கப்பட்ட நீடித்த தீர்வுகள் ..............
மாவட்ட அரசாங்க அதிபர் சி மோகன்ராஸ் அவரகளின் தலைமையில் நடைபெற்றது உள்ளுரில் போரினால் பாதிக்கப்பட்ட நீடித்த தீர்வுகள் மீதான தேசிய கொள்கைகள் எனும் தலைப்பில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில்
மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சி. குணபாலன் வளவாளர் மற்றும் நானட்டன்.மன்னார்.மடு.முசலி.
மாந்தை மேற்கு அடம்பன் ஆகிய பிரதேச செயலகர்கள் சமுர்த்தி உத்தியேகத்தர்கள் கிராமசேவையாளார்கள் நிர்வாக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மன்னார் -போரால் பாதிக்கப்பட்ட நீடித்த தீர்வுகள் ..............
Reviewed by Author
on
April 05, 2019
Rating:
No comments:
Post a Comment