இவர்கள் இஸ்லாமியரே அல்ல.. இலங்கை சம்பவம் பற்றி கடும் கோபத்தில் பேசிய நடிகை
இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பால் நாடு முழுவதும் பதற்றமான சூழ்நிலையில் உள்ளது. இதுவரை 320கும் மேற்பட்டோர் உயிழந்துள்ளனர். குண்டுவெடிப்பிற்க்கு ஐஎஸ் ஐஎஸ் அமைப்புக்கு பொறுப்பேற்றுள்ளது.
இந்த சோகமான சம்பவம் பற்றி பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் நடிகை குஷ்பு தற்போது ட்விட்டரில் கடும் கோபத்துடன் பேசியுள்ளார். "இவர்கள் முஸ்லீம் இல்லை, மனிதர்களும் இல்லை. அவர்களை இந்த கிரகத்திலிருந்து ஒழிக்கவேண்டும்" என குஷ்பு தெரிவித்துள்ளார்.
இவர்கள் இஸ்லாமியரே அல்ல.. இலங்கை சம்பவம் பற்றி கடும் கோபத்தில் பேசிய நடிகை
Reviewed by Author
on
April 24, 2019
Rating:
No comments:
Post a Comment