மகாவலி திட்டம் என்ற போர்வைக்குள் காணிகளை அபகரிக்க நடவடிக்கை -
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், மகாவலி திட்டம் என்ற போர்வைக்குள் காணிகளை அபகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.
யுத்தத்தினால் இடம்பெயர்ந்து இந்தியாவிற்கு சென்ற மீண்டும் இலங்கைக்கு நாடு திரும்பிய பாதிக்கப்பட்ட மக்களுக்கு குறித்த காணிகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மகாவலி திட்டம் என்ற போர்வைக்குள் காணிகளை அபகரிக்க நடவடிக்கை -
Reviewed by Author
on
April 05, 2019
Rating:
No comments:
Post a Comment