அண்மைய செய்திகள்

recent
-

முசலி-இராணுவ மற்றும் வனவள பாதுகாப்பு அதிகாரிகளால் வீட்டுத்திட்டம் இடைநிறுத்தம்-


மன்னார் முசலி பிரதேச செயலகப்பிரிவில் 34க்கும்  வீடுகள் அமைக்கப்பட்டு வருகிறது  இதனை வனவள பாதுகாப்பு திணைக்களம் இதனை நிறுத்தியுள்ளனர்.
27-05-2019 முற்பகல்  அளவில் இப்பகுதிக்கு சென்ற இராணுவத்தினர் மற்றும் வனவள பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் இந்த வீட்டுத்திட்டத்தினை நிறுத்தியுள்ளனர்  என்பது குறிப்பிடத்தக்கது.
முசலி-இராணுவ மற்றும் வனவள பாதுகாப்பு அதிகாரிகளால் வீட்டுத்திட்டம் இடைநிறுத்தம்- Reviewed by Author on May 28, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.