அண்மைய செய்திகள்

recent
-

சென்னை தண்ணீர் பிரச்சனை பற்றி பேசிய சூப்பர்ஸ்டார் ரஜினி


நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மும்பையில் நாடாகும் தர்பார் படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்று வந்தார். தற்போது அவர் சென்னை திரும்பிய நிலையில் செய்தியாளர்கள் சந்தித்தார்.

அப்போது அவரிடம் சென்னை தண்ணீர் பிரச்சனை பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர் அரசு போர்க்கால அடிப்படையில் மழை நீரை சேமிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். மழை வரும் முன்பு ஏரி குளங்களை தூர் வார வேண்டும் என கூறினார்.

ரஜினி நீண்டகாலமாக நதிகளை இணைக்கவேண்டும் என்ற கோரிக்கையை அரசிடம் வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

சென்னை தண்ணீர் பிரச்சனை பற்றி பேசிய சூப்பர்ஸ்டார் ரஜினி Reviewed by Author on June 29, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.