அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பேசாலை காட்டாஸ்பத்திரி திருவள்ளுவர் முன்பள்ளியின் ஒளி விழா

மன்னார் பேசாலை  காட்டாஸ்பத்திரி திருவள்ளுவர் முன்பள்ளி பாடசாலையின் ஒளி விழா நிகழ்வு 08/12/2019 அன்று அதன் ஆசிரியர்களான திருமதி புவனேஸ்வரி மற்றும் திருமதி அஸ்மா அவர்களின் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது,

குறித்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக  முத்துமாரியம்மன் ஆலயத்தின் தலைவர் மற்றும் கிராம அபிவிருத்தி சங்க தலைவரும் உறுப்பினர்களும்  தொடர்ந்து பிள்ளைகளின் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.





மன்னார் பேசாலை காட்டாஸ்பத்திரி திருவள்ளுவர் முன்பள்ளியின் ஒளி விழா Reviewed by Author on December 09, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.