குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்காக மன்னார் மூர்வீதி ஜீம்மா பள்ளிவாயலில் இடம் பெற்ற விசேட பிரார்த்தனை.VIDEO)-
கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறு அன்று இடம் பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவத்திற்கு இன்றுடன் 21-04-2020 ஒரு வருடம் நிறைவடைகிறது.
உயிரிழந்த மக்களை நினைவு கூறும் வகையில் இன்று மன்னார் மாவட்டத்தில் உள்ள இந்து கோயில், கத்தோழிக்க தேவாலயம், மற்றும் பள்ளி வாசல்களில் விசேட பிரார்த்தனைகள் இடம் பெற்றது.
குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.45 மணிக்கு வீடுகளில் உயிரிழந்த மக்களுக்காக இரண்டு நிமிட அஞ்சலி செலுத்துமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.
அதற்கமைவாக வீடுகளில் மௌ அஞ்சலி செலுத்தப்பட்டது. இதே வேளை மன்னார் மூர்வீதி ஜீம்மா பள்ளிவாயலில் விசேட 'தூ ஆ' பிரார்த்தனை இடம் பெற்றது.
இன்று செவ்வாய்க்கிழமை 8.45 மணியளவில் மூர்வீதி ஜீம்மா பள்ளிவாசலில் மௌலவி ஏ.எஸ்.எம்.அசீம் தலைமையில் விசேட 'தூ ஆ' பிரார்த்தனை முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
உயிரிழந்த மக்களை நினைவு கூறும் வகையில் இன்று மன்னார் மாவட்டத்தில் உள்ள இந்து கோயில், கத்தோழிக்க தேவாலயம், மற்றும் பள்ளி வாசல்களில் விசேட பிரார்த்தனைகள் இடம் பெற்றது.
குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.45 மணிக்கு வீடுகளில் உயிரிழந்த மக்களுக்காக இரண்டு நிமிட அஞ்சலி செலுத்துமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.
அதற்கமைவாக வீடுகளில் மௌ அஞ்சலி செலுத்தப்பட்டது. இதே வேளை மன்னார் மூர்வீதி ஜீம்மா பள்ளிவாயலில் விசேட 'தூ ஆ' பிரார்த்தனை இடம் பெற்றது.
இன்று செவ்வாய்க்கிழமை 8.45 மணியளவில் மூர்வீதி ஜீம்மா பள்ளிவாசலில் மௌலவி ஏ.எஸ்.எம்.அசீம் தலைமையில் விசேட 'தூ ஆ' பிரார்த்தனை முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்காக மன்னார் மூர்வீதி ஜீம்மா பள்ளிவாயலில் இடம் பெற்ற விசேட பிரார்த்தனை.VIDEO)-
Reviewed by Author
on
April 21, 2020
Rating:
No comments:
Post a Comment