அண்மைய செய்திகள்

recent
-

மறு அறிவித்தல் வரும் வரை ஹோட்டல்கள் மற்றும் திரையரங்குகளை திறக்க அனுமதி இல்லை...

திரையரங்குகளை மீண்டும் திறப்பதற்கு இதுவரை தீர்மானம் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
சிகையலங்கார நிலையங்கள் மற்றும் அழகுக்கலை நிலையங்கள் தற்போதும் சுகாதார ஆலோசனையின் பிரகாரம் இயங்குவதாக அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் சிறு ஹோட்டல்கள் மற்றும் சிறிய வர்த்தக நிலையங்களை திறப்பதற்கான அனுமதி இதுவரை வழங்கப்படவில்லை என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இதன்போது கூறியுள்ளார்.

மறு அறிவித்தல் வரும் வரை ஹோட்டல்கள் மற்றும் திரையரங்குகளை திறக்க அனுமதி இல்லை... Reviewed by Author on May 26, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.