கொழும்பு துறைமுகத்தில் கடமையாற்றும் சுங்க பரிசோதகர்கள் இருவருக்கு கொரோனா தொற்று
கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, குணசிங்கபுரவில் 400 பேருக்கான PCR பரிசோதனை இன்று மேற்கொள்ளப்பட்டது.
கொழும்பு துறைமுகத்தில் கடமையாற்றும் சுங்க பரிசோதகர்கள் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுகத்தில் கடமையாற்றும் சுங்க பரிசோதகர்கள் இருவருக்கு கொரோனா தொற்று
Reviewed by Author
on
October 23, 2020
Rating:
No comments:
Post a Comment