அண்மைய செய்திகள்

recent
-

கைதிகளுடன் தொலைபேசியில் பேச வாய்ப்பு!

சிறை கைதிகள் இன்று (16) முதல் தங்கள் குடும்பத்தினருடன் தொலைபேசி ஊடாக உரையாட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 கைதிகளுக்கு உளவியல் ரீதியான தாக்கத்தை குறைப்பதற்காக இத்தகைய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்தன ஏகநாயக்க தெரிவித்துள்ளார். இதற்கமைய கைதிகள் 3 நிமிடம் குடும்ப உறுப்பினர்களுடன் தகவல்களை பரிமாறிக் கொள்ள வாய்ப்பு கிடைக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கைதிகளுடன் தொலைபேசியில் பேச வாய்ப்பு! Reviewed by Author on October 16, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.