பொது மக்களிடம் பொலிஸார் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை
எனவே பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்களை ஒரு குப்பைத் தொட்டியில் அல்லது பொருத்தமான இடத்தில் அப்புறப்படுத்துமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.
புதிதாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் படி முகக்கவசம் அணிவது கட்டாயமாக இருக்கும் போது, பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்களை சரியான முறையில் அப்புறப்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
பொது மக்களிடம் பொலிஸார் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை
Reviewed by Author
on
October 23, 2020
Rating:
No comments:
Post a Comment