பாதுகாப்பு அங்கி அணிந்து பாராளுமன்றம் வந்த ரிஷாட்!
மேலும், சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களுக்கு அமைய பாராளுமன்றில் விசேட ஆசனமொன்றை அவருக்கு ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் பொது நிதியை மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் அண்மையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியல் உத்தரவிற்கு அமைய தனிமைப்படுத்தல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பு அங்கி அணிந்து பாராளுமன்றம் வந்த ரிஷாட்!
Reviewed by Author
on
October 22, 2020
Rating:
No comments:
Post a Comment