மன்னார் மாவட்டத்தில் “ வரப்புயர மரம் நடுகைத் திட்டம்”
நிகழ்வினை மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் மதிப்பார்ந்த உயர்திரு செ. கேதீஸ்வரன் அவர்கள் ஆரம்பித்து வைக்க அதன் தொடர் நிகழ்வாக இன்று மன்/ அடம்பன் மத்திய மகா வித்தியாலய பாடசாலை சூழலில் கல்லூரி முதல்வர், பிரதி முதல்வர் ஜெயரூபன் பாடசாலை ஆசிரியர்கள், அருட்சகோதரி, மாணவர்கள் மன்னார் மாவட்டசெயலக முதியோர்மேம்பாட்டு உத்தியோகத்தர் செந்தில்குமரன்,மாவட்ட புனர்வாழ்வு உத்தியோகத்தர் சுதாகரன் கஜி தளபாட உரிமையாளர் ஜீவகுமார் அவர்களின் பிரசன்னத்தில் மா மரக்கன்றுகள் நடப்பட்டன.
மன்னார் மாவட்டத்தில் “ வரப்புயர மரம் நடுகைத் திட்டம்”
Reviewed by Author
on
November 25, 2020
Rating:
No comments:
Post a Comment