கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக ஒருவர் போராட்டம்!
இன்றைய தினம் மாவட்ட அரசாங்க அதிபர் இல்லாத நிலையில் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிறிமோகன் குறித்த நபருடன் கலந்துரையாடினார்.
தீர்மானம் எடுக்க கூடியவர் அரசாங்க அதிபர் என்பதால் அவர் வருகை தந்ததும் அவருடன் பேசி தீர்வை பெற்றுக்கொள்ளுமாறு மேலதிக அரசாங்க அதிபர் தெரிவித்த நிலையில் குறித்த போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக ஒருவர் போராட்டம்!
Reviewed by Author
on
November 25, 2020
Rating:
No comments:
Post a Comment