அண்மைய செய்திகள்

recent
-

முசலி பிரதேச சபையினால் மேற்கொள்ளப்பட்ட கொரோனா கிருமி தொற்று நீக்கும் செயற்பாடு இன்று நடை பெற்றது.

முசலி பிரதேச சபையினால் மேற்கொள்ளப்பட்ட கொரோனா கிருமி தொற்று நீக்கும் செயற்பாடு இன்று நடை பெற்றது. இதன் போது ஆயுர்வேத வைத்தியசாலை, சிலாவத்துறை நூலகம், MOH அலுவலகம், பொற்கேணி வேப்பங்குளம் தபால் நிலையம் போன்ற பிரதேசத்தில் மக்கள் அன்றாடம் நடமாடுகின்ற பொது இடங்களில் இக் கிருமி தொற்று நீக்கும் நடவடிக்கை இடம் பெற்றது.








முசலி பிரதேச சபையினால் மேற்கொள்ளப்பட்ட கொரோனா கிருமி தொற்று நீக்கும் செயற்பாடு இன்று நடை பெற்றது. Reviewed by Author on November 04, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.