அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் பாதீக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு.

மன்னாரில் 'அறம் செய் அறக்கட்டளை' ஊடாக தெரிவு செய்யப்பட்ட ஒரு தொகுதி குடும்பத்திற்கு அவசர உலர் உணவு பொருட்கள் இன்றைய தினம் திங்கட்கிழமை(9) மதியம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. -தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் செயலாளர் டானியல் வசந்தன் தலைமையில் இன்றயை தினம் திங்கட்கிழமை மதியம் குறித்த உலர் உணவு பொதிகள் வழக்கி வைக்கப்பட்டது. 

 நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கத்தின் காரணமாக பாதீக்கப்பட்ட குடும்பங்களக்கு குறித்த உலர் உணவு பொருட்கள் இவ்வாறு வழக்கி வைக்கப்பட்டது. -குறித்த உலர் உணவு பொதிகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் செயலாளர் டானியல் வசந்தன் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கதது.
               









.
மன்னாரில் பாதீக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு. Reviewed by Author on November 09, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.