கிளிநொச்சியில் இளைஞனுக்கு கொரோனா!
பாரதிபுரத்தைச் சேர்ந்த இளைஞன் கிளிநொச்சியில் தண்ணீர் போத்தல் விநியோக நிறுவனத்துக்கு அண்மையாக இயங்கும் அந்தியகால சேவை நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
அவர் கடந்த 14 நாள்களாக குடும்பத்துடன் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தார். இளைஞனுக்கு முதன்முறை நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதியாகவில்லை. இந்நிலையில் 14 நாள்கள் நிறைவில் மீளவும் மாதிரிகள் பெறப்பட்டு இன்று நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் இளைஞனுக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் இளைஞனுக்கு கொரோனா!
Reviewed by Author
on
December 06, 2020
Rating:
No comments:
Post a Comment