யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் தமிழ் வீரர்கள் கௌரவிப்பு!
கொரோனா சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மட்டுப்படுத்தப்பட்ட ஆக்களுடன் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. வாகனத் தொடரணி மூலம் யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வரப்பட்ட வீரர்கள் மேள வாத்தியம் முழங்க நிகழ்வு இடத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
இதன்போது வியாஸ்காந்த், கபில்ராஜ், டினோசன், விஜேராஜ் ஆகிய வீரர்களும் இவர்களுக்கு ஆதரவாக செயற்பட்ட ரதீபன் என்பவரும கெளரவிக்கப்பட்டனர்.
இந்த நான்கு வீரர்களில் வியாஸ்காந்திற்கு மட்டுமே மூன்று போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்பட்டது, ஏனையோருக்கு எந்த வாய்ப்பும் வழங்கப்பட்டிருக்கவில்லை.
யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் தமிழ் வீரர்கள் கௌரவிப்பு!
Reviewed by Author
on
December 19, 2020
Rating:
No comments:
Post a Comment