கண்டியில் திடீரென உயிரிழந்த பெருமளவு குரங்குகள் – PCR முடிவுகளில் வெளிவந்த தகவல்!
இந்நிலையில் குரங்குகளுக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருக்கலாம் என சந்தேகத்தில் PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதில் குரங்களுக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை எனவும் உடலில் விஷம் பரவியதானால் உயிரிழந்துள்ளதாகவும் பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை பீட அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
கண்டியில் திடீரென உயிரிழந்த பெருமளவு குரங்குகள் – PCR முடிவுகளில் வெளிவந்த தகவல்!
Reviewed by Author
on
December 06, 2020
Rating:
No comments:
Post a Comment