அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.

மன்னார் மாவட்டத்தில் மண்வாசனை அமைப்பினுடாக தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை கற்றல் உபகரணங்கள் இன்றைய தினம் புதன் கிழமை (30) காலை மன்னாரில் உள்ள அலுவலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டுள்ளது. 

 கனடாவில் வசிக்கும் ரட்ணராஜா முகிலன் வயது-12 என்ற சிறுவனின் பிறந்த நாளை முன்னிட்டு மண் வாசனை அமைப்பினூடாக மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள் 100 பேரூக்கு குறித்த பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. -குறித்த கற்றல் உபகரணங்களை மண்வாசனை அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் அந்தோனி சாகயம் வைபவ ரீதியாக வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
                





மன்னாரில் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு. Reviewed by Author on December 30, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.