தாயின் கை தவறியதால் பறிபோன குழந்தை!
இதன்போது டிரக்டரில் சிக்கிய குழந்தை பலத்த காயங்களுக்கு உள்ளாகி யக்கல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
9 மாதம் வயதுடைய நாமல்புர பகுதியை சேர்ந்த குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் டிரக்டரின் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாயின் கை தவறியதால் பறிபோன குழந்தை!
Reviewed by Author
on
January 23, 2021
Rating:
No comments:
Post a Comment