காணாமல் போன இளைஞன் இரண்டு தினங்களின் பின் சடலமாக மீட்பு
குறித்த இளைஞர் நேற்று முன்தினம் (04) வாவியில் நிறுத்தப்பட்டிருந்த மீன்பிடி படகில் காணப்பட்ட வலையை ஒழுங்குபடுத்துவதற்;காக சிறிய தோணி ஒன்றில் படகை நோக்கி சென்று கொண்டிருந்த போது தவறி வாவியில் விழுந்;து காணாமல் போயுள்ளார்.
இதனையடுத்து குறித்த இளைஞனை தேடும் பணிகள் இடம் பெற்றுவந்த நிலையில் இன்று காத்தான்குடி வாவியில் சடலம் ஒதுங்கியிருப்பதை கண்டுபிடித்து மீட்கப்பட்டது
காணாமல் போன இளைஞன் இரண்டு தினங்களின் பின் சடலமாக மீட்பு
Reviewed by Author
on
February 06, 2021
Rating:
No comments:
Post a Comment