சுதந்திர தினம்; 146 கைதிகளுக்கு பொது மன்னிப்பு
நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் இருந்தே கைதிகள் விடுவிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் பாலித்த சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
50 வருடங்களுக்கு மேலான காலம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, அதில் 25 ஆண்டுகள் வரை தண்டனை அனுபவித்தவர்களும் 65 வயதுக்கு மேற்பட்டோரும் இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளனர்.
சீர்திருத்தப் பள்ளிகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, தமது தண்டனை காலத்தில் அரைவாசி பகுதியை கழித்தவர்களுக்கும் விடுதலை வழங்க திட்டமிட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் பாலித்த சந்தன ஏக்கநாயக்க மேலும் கூறியுள்ளார்.
சுதந்திர தினம்; 146 கைதிகளுக்கு பொது மன்னிப்பு
Reviewed by Author
on
February 04, 2021
Rating:
No comments:
Post a Comment