கிராமத்தின் வீதிகளுக்கு தமிழ் பெரியார்கள் பெயர்களை சூட்டி அசத்திய. விதானையார்!
அது அக்கிரம மக்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
வீதிகளுக்கான பெயர் பின்வருமாறு.
முதலாம் ஒழுங்கை ( இடது):- #இளங்கோ வீதி
முதலாம் ஒழுங்கை ( வலது) :-#சுப்பிரமணியம் வீதி
2ம் ஒழுங்கை:- #புணித_சின்னப்பர் வீதி
2ம் ஒழுங்ஙை 1ம் குறுக்கு தெரு :- #நாச்சியார் வீதி
2ம் ஒழுங்கை 2ம் குருக்கு தெரு :- #கபிலர் வீதி
3ம் ஒழுங்கை:- #கபிலர் வீதி
4ம் ஒழுங்கை :-#விவேகானந்தர் வீதி
4ம் ஒழுங்கை 1ம் குருக்கு தெரு :- #மாருதி வீதி
4ம் ஒழுங்கை 2ம் குருக்கு தெரு :- #கரிகாலன் வீதி
5ம் ஒழுங்கை :- #கம்பர் வீதி
6ம் ஒழுங்கை :- #கருமாரி_அம்மன்_கோவில் வீதி
7ம் ஒழுங்கை :- #தனிநாயகம் வீதி
8ம் ஒழுங்கை :-#எல்லாளன் வீதி
8ம் ஒழுங்கை 1ம் குருக்கு தெரு :- #அருணாசலம் வீதி
9ம் ஒழுங்கை :- #பாண்டியன் வீதி
10 ம் ஒழுங்கை :- #சேக்கிழார் வீதி
11ம் ஒழுங்கை :- #பாரதி வீதி
புதிய வீட்டுத்திட்ட ஒழுங்கை:- #விபுலானந்தர் வீதி
40 வீட்டுத்திட்ட வீதி :- #சேரன் சுற்றுவட்ட வீதி
சேவலங்கா வீதி :- #காந்தி வீதி
அத்துடன் இவ்வீதிகளுக்கு இப்பெயர் பலகைகளை நிர்மாணிக்கவும் மக்களின் ஒத்துழைப்பையும் அவர் பெற்றுள்ளதுடன் மக்கள் அனைவரின் மனதிலும் இடம்பிடித்துள்ளார்.
#செயல்திறன் மிக்க கிராம சேவையாளர்கள் உருவாக்குகின்ற பொழுது எவ்வாறான மாற்றங்கள் நிகழும் என்பதை ஸ்ரீதரன் அனைவருக்கும் எடுத்துக்காட்டியுள்ளார்.
கிராமத்தின் வீதிகளுக்கு தமிழ் பெரியார்கள் பெயர்களை சூட்டி அசத்திய. விதானையார்!
Reviewed by Author
on
March 01, 2021
Rating:
No comments:
Post a Comment