குளவிக் கொட்டுக்கு இலக்கான 6 பேர் வைத்தியசாலையில் அனுமதி
தேயிலை மலையில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த 06 பெண் தொழிலாளர்களே இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குளவிக் கொட்டுக்கு இலக்கான 6 பேர் வைத்தியசாலையில் அனுமதி
Reviewed by Author
on
February 28, 2021
Rating:
No comments:
Post a Comment