அண்மைய செய்திகள்

recent
-

ஏறாவூரில் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவன் டெங்குக் காய்ச்சலால் பலி!

இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில், காதியார் வீதியை அண்டி வசிக்கும் பஜிர் நாதிர் எனும் மாணவன் டெங்குக் காய்ச்சலால் மரணித்துள்ளார். 

 பரீட்சைக்குத் தோற்றுவதற்கு முதல் நாள் டெங்குக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டு, பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பயனின்றி நேற்று (07) இரவு இம்மாணவன் மரணித்துள்ளார்.

ஏறாவூரில் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவன் டெங்குக் காய்ச்சலால் பலி! Reviewed by Author on March 08, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.