பெரியகல்லாறு 12 வயது சிறுமியின் மரணத்திற்கான காரணம் வௌியானது!
அதில் குறித்த சிறுமிக்கு நீண்ட நாட்களாக தாக்குதல் மேற்கொண்டதினால் ஏற்பட்ட காயத்தின் ஊடாக கிருமி சென்ற காரணத்தினால் மரணம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சிறுமியின் மரணம் தொடர்பில் கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் திகதி பெண்கள் மூவர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
குறித்த சிறுமியின் தாய் வௌிநாட்டில் சேவையாற்றுவதுடன் அவருடைய தாயின் சகோதரியின் அரவணைப்பில் குறித்த சிறுமி இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
பெரியகல்லாறு 12 வயது சிறுமியின் மரணத்திற்கான காரணம் வௌியானது!
Reviewed by Author
on
March 25, 2021
Rating:
No comments:
Post a Comment