முச்சக்கரவண்டியில் கஞ்சா விநியோகித்து வந்த நபர் கைது
சந்தேக நபரிடமிருந்து 2 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் பல இடங்களுக்கும் கஞ்சா போதைப்பொருளை விநியோகிப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள அதேவேளை இன்றையதினம் (17) நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.
முச்சக்கரவண்டியில் கஞ்சா விநியோகித்து வந்த நபர் கைது
Reviewed by Author
on
March 17, 2021
Rating:
No comments:
Post a Comment