அனைத்து பல்கலைக்கழகங்களையும் மீள திறக்கும் நாளினை அறிவித்தார் கல்வியமைச்சர்
குறித்த ஊடக சந்திப்பில் ஜீ.எல்.பீரிஸ் மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா வைரஸ் தொற்றின் அச்சுறுத்தல் தொடர்ந்து நிலவுகின்றமையினால், சுகாதார நடைமுறைகளை பின்பற்றி, பல்கலைக்கழகங்களை திறப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆனாலும் விடுதிகளை ஆரம்பிக்கும் விடயத்தில் பல சிக்கல்கள் காணப்படுகின்றன. ஆகையினால் 3, 4 ஆம் வருட மாணவர்களை மட்டும் விடுதிக்குள் உள்வாங்குவதற்கு தீர்மானித்துள்ளோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து பல்கலைக்கழகங்களையும் மீள திறக்கும் நாளினை அறிவித்தார் கல்வியமைச்சர்
Reviewed by Author
on
April 19, 2021
Rating:
No comments:
Post a Comment