யாழ் குடாநாட்டில் தனிச் சீன மொழியிலான கட்டிடம்
இதனையடுத்து கட்டுமானத்தில் ஈடுபட்டவர்கள் அந்தத் திட்டப் படத்தில் உள்ளது போல சீன எழுத்தில் எழுதியுள்ளனர். அவர் சீனமொழியை பயன்படுத்துமாறு கூறவில்லை எனவும் அறியமுடிகிறது.
இந்த விடயம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சீன எழுத்தினை அகற்ற பிரதேச செயலர் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிய முடிகிறது.
இருப்பினும், வடமராட்சி கிழக்கு வத்திரியானில் அமைக்கப்படும் சிறுவர் பூங்காவில் சீன மொழி பயன்படுத்தப்பட்டுள்ள படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
யாழ் குடாநாட்டில் தனிச் சீன மொழியிலான கட்டிடம்
Reviewed by Author
on
April 26, 2021
Rating:
No comments:
Post a Comment