கடலில் மிதந்து வந்த போத்தலில் இருந்த திரவத்தை ஆசைப்பட்டு அருந்திய குடும்பஸ்தர் உயிரிழப்பு!
அதனுள் திரவம் இருந்துள்ளது. அதனை மதுபானம் என நினைத்து அருந்தியுள்ளார்.
அதனை அருந்தி சில நிமிடங்களில் மயக்கமடைந்துள்ளார். அதனை அங்கிருந்த பிரதேசவாசிகள் அவதானித்து அம்பன் வைத்திய சாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக மந்திகை வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்ட வேளை அவர் உயிரிழந்துள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக மந்திகை வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது. அதேவேளை பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கடலில் மிதந்து வந்த போத்தலில் இருந்த திரவத்தை ஆசைப்பட்டு அருந்திய குடும்பஸ்தர் உயிரிழப்பு!
Reviewed by Author
on
April 10, 2021
Rating:
No comments:
Post a Comment